Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Tuesday, February 16, 2010

சித்திரப் பாவை(கள்)






வரைகலை: பெருமாள் திருச்செல்வம்

தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தோழர் பெருமாள் திருச்செல்வம், ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு கொண்டவர். பொழுதுபோக்கிற்காக இவர் வரையும் ஒவியங்கள் புருவத்தை உயரச் செய்கின்றன. ஒய்வு நேரங்களில் சிறிது நேரத்தை வரைவதிற்கு ஒதுக்கும் பட்சத்தில் மிகச் சிறந்த ஒவியங்களை இவரின் கரங்கள் படைக்ககூடும்.